ஆதாம் வாழ்கிறான்
பேரூந்தின் நெரிசலில் உரசும்
கால்களிலும் தோள்களிலும்,
நடக்க இடமில்லா
நடைபாதைகளில்
உடை இடை
பாதிகளில்
விளையாடும் கைகளிலும்,
கண்களால் செய்யும்
கற்பழிப்பு
செயல்களிலும்
ஆதாம்
இன்னும்
வாழ்கிறான்.
பேரூந்தின் நெரிசலில் உரசும்
கால்களிலும் தோள்களிலும்,
நடக்க இடமில்லா
நடைபாதைகளில்
உடை இடை
பாதிகளில்
விளையாடும் கைகளிலும்,
கண்களால் செய்யும்
கற்பழிப்பு
செயல்களிலும்
ஆதாம்
இன்னும்
வாழ்கிறான்.
rammalar சொன்னது,
ஆகஸ்ட் 30, 2008 இல் 9:38 பிற்பகல்
கவிதை நன்றாக உள்ளது.
ராமநாதன்
http://rammalar.wordpress.com