நான்

என் நம்பிக்கைகளின் வழியாக நான்:
- “Nothing is permanent, except change”.
- உயிர்கொலை, தசை, இரத்த ஹிம்சை தவிர வேறேதும் தவறில்லை.
- மனிதனுக்காய் விதிகள். கடைபிடித்தல் தவறில்லை.
- Everyone needs their personal space.
முதல் நம்பிக்கை மற்றவைகளை ஆளும்.

என் நம்பிக்கைகளின் வழியாக நான்:
முதல் நம்பிக்கை மற்றவைகளை ஆளும்.
xavi சொன்னது,
டிசம்பர் 2, 2006 இல் 11:05 மு.பகல்
என்ன கவிஞரே.. ஆளையே காணோம் ?